tamilnadu

img

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சிபிஎம் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு  மார்க் சிஸ்ட் கட்சியினர் நிவாரண பொருட்களை கொடுத்து உதவி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, கோவை வடக்கு நகரத்திற்குட்பட்ட மதியழகன் நகர் பகுதியில் கட்சியின் வடக்கு நகரக்குழு  செயலாளர் என்.ஆர்.முருகேசன், நகரகுழு உறுப்பி னர்கள் வி.சிவக்குமார் மற்றும் மூத்த தோழர் எஸ்.கே.பாரதி உள்ளிட் டோர் பங்கேற்று நிவாரணப் பொருட் களை வழங்கினர்.

;