தருமபுரி நகராட்சி சிறந்த நகராட்சிக்கான தேர்ந்தெடுக் கப்பட்டு அதற்கான விருதினை சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் வழங்கினார். இந்த விருதினை தருமபுரி நகராட்சி ஆணையாளர் ரா.மகேஸ்வர், மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.