tamilnadu

img

கொரோனா வைரசிடமிருந்து எப்படி பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கொரோனா வைரசிடமிருந்து எப்படி பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுஜாதா பானு, அதிகாரி நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.