உடுமலை நாராயணகவியின் 121 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.