tamilnadu

img

‘திரிணாமுல் ஆட்சியை எதிர்த்துப் போராட்டம்!’

“மோசமான ஆட்சி நடத்தும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து, கொரோனா தொற்று ஓய்ந்தபின் காங்கிரஸ் போராட்டம் நடத்தும்” என்று அக் கட்சியின் தலைவர்ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.மேற்குவங்க தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ்தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

;