tamilnadu

img

நாடாளுமன்றத்திற்கு நான் வர முடியாது!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதிலிருந்து தனக்கு விடுமுறைஅளிக்க வேண்டும் என்றுதிரிணாமுல் எம்.பி. சுகேந்துசேகர் ராய், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள் ளார். வயதாகி விட்டதாலும் கொரோனா பரவல் காரணமாகவும் என்னால் வெளியே வர முடியாது என்று ராய் கூறியுள்ளார்.

;