என்னுடைய பந்தில் விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்துவிட்டு என்னைப் பார்த்து ஏதோ பேசினார். அப்போது விராட் கோலிக்கு பதிலடி கொடுத்தால் அவருக்குக் கோபம் வந்துவிடுகிறது. என்னால் அவரை எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படிக் கோபப்படுவது நன்றாக விளையாடுவதற்கு உதவுவதால் அதுபோலச் செய்கிறார் என எண்ணுகிறேன்.அற்புதமான வீரராக இருந்தாலும் ஆடுகளத்தில் விமர்சனங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.கோலியின் இந்த செயல் எனக்கு மிகவும் முதிர்ச்சியற்றதாக தெரிகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ரபாடா கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியிலிருந்து...