காஞ்சிபுரம்,அக்டோபர்.09- காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களை கூட்டணிக் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், முத்துகுமார் ஆகியோரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்