கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மெத்தனால் கலந்த விஷச்சாரயம் குடித்து உயிரழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 67 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணன் என்பவர் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்தார்.