tamilnadu

img

சிபிஎம் கட்சியின் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி தேசிய கொடியை ஏற்றினார்

கரூர், ஆக.17-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கா.கந்தசாமி, எஸ்.பி.ஜீவானந்தம், ஆர்.ஹோச்சுமின், சிஐடியு சங்க மாவட்ட பொருளாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.