மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குருந்தன்கோடு வட்டாரக்குழு சார்பில் திங்கள்நகர் பேரூராட்சி பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், கிளைச் செயலாளர் ராஜசேகர், லாசர், வட்டாரக் குழு உறுப்பினர் பச்சைமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.