திருநெல்வேலி மேலப்பாளையம் அழகிரிபுரம் ஊரில் ஐம்பது குடும்பங்களுக்கு வெள்ளியன்று உணவு பொருட்கள் சிபிஎம் பாளையங்கோட்டை தாலுகா குழு சார்பில் வழங்கபட்டன. மீராஷா, பேரின்பராஜ், பீட்டர், ஈஸ்வரன், முத்துகுமார், மோசஸ், அணில், அருள், மைக்செட் குமார் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.