திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பின்னர் ஊரில் உள்ள பெருமாள் குளத்தில் பெருமாள் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்தவுடன், வட்டாட்சியர் ஜெகதீசன் நேரில் சென்று சிலையை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தார்.