tamilnadu

img

ஜெய் ஸ்ரீராம் கூறச்சொல்லி நேபாளிக்கு மொட்டை!

உத்தரப்பிரதேசத் தில், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரை- நேபாள பிரதமருக்கு எதிராக கோஷம் போடுமாறும், ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறும் கட்டாயப்படுத்தி மொட்டையடித்த அராஜகம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளதாக, வாரணாசி போலீஸ் அதிகாரி அமித் பதாக் கூறியுள்ளார்.

;