tamilnadu

img

வாகனம் பறிமுதல்: ஆணையர் எச்சரிக்கை

சென்னை ஏப்.7- அத்தியாவசிய பொருட்களை அருகி லுள்ள கடைகளுக்கு நடந்து சென்று  வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தி யுள்ள சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வாகனத்துடன் வெளியில் வந்தால் பறிமுதல் செய்யப்ப டும் என்றும் எச்சரித்துள்ளர்.

ஆயுதப்படை பிரிவில் காவல்துறை யினரைக் கொண்டு தயாரிக்கப்படும் சானி டைசர்கள், முகக்கவசங்களை பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரிய மேட்டில் நடைபெற்றது. மேலும் தனியார் அறக்கட்டளை மூலம்  எனர்ஜி டிரிங்க் வகைகளும் காவல்துறை யினருக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு முகக்கவசம், சானி டைசர் உள்ளிட்டவற்றை வழங்கிய காவல்  ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வழங்கினார்.