tamilnadu

மின் விநியோகம் நிறுத்தம்

ஈரோடு, டிச.7- ஈரோடு தெற்கு கோட் டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தின் பரா மரிப்பு பணியின் கார ணமாக டிச.9ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற் பகல் 5 மணி வரை மின் விநி யோகம் நிறுத்தம் செய்யப் படுமென செயற்பொ றியாளர் முத்துவேல் தெரி வித்துள்ளார். அதன்படி சிவகிரி, வேட்டுப்பாளயம், காகம், கொந்தளம், மின்னப்பா ளையம், பழமங்கலம், வீர சங்கிலி, கல்லாபுரம் கோட்டை,  விலாங்காட் டுவலசு, எல்லக்கடை, குல விளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பா ளையம், ஆயப்பரப்பு மோளப்பாளையம், பாரப் பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம் மன்கோயில், தொப்ப பாளையம்,  பெரும்ப ரப்பு,வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண் ணைக்கிணறு, கரட்டுப்பு தூர், காட்டுப்பாளையம் மற்றும் ராக்கம்மாபுதூர், இச்சிப்பாளையம் மற்றும்  அதனை சுற்றியுள்ள பகு திகளில் மின் விநியோகம் இருக்காது என செயற் பொறியாளர் தெரிவித் துள்ளார்.