tamilnadu

மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

ஈரோடு, ஜன. 9- ஈரோட்டில் வருகின்ற திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக் கடை களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது ஜனவரி 16 ஆம் தேதி (வியாழன்) திருவள் ளுவர் தினம் அனுசரிக்கப்ப டுகிறது.எனவே ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 197 அரசு மதுபானக் கடைகள் மற்றும் அவற்று டன் இணைந்த மதுக்கூடங் கள்,எப்எல் 2 மதுபான  உரிமதலங்கள் மற்றும் எப் எல் 3 மற்றும் எப்எல் 4 மது பான உரிமத்தலங்கள்  ஆகியவை மூடப்பட்டி ருக்கும். மேலும்அன்றைய  தினத்தில் மதுபான விற்ப னைகள் ஏதும் நடைபெ றாது. அதையும் மீறி அன் றைய தினம் மது விற்பனை யில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்  என ஈரோடுமாவட்ட ஆட்சி யர் சி. கதிரவன் தெரிவித் துள்ளார்.

;