tamilnadu

img

தோழர் அசோக் நினைவேந்தல் நிகழ்ச்சி

தோழர் அசோக் நினைவேந்தல் நிகழ்ச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்டம், ஈ.குட்டப்பாளையம், கராண்டிபாளையம் கிளையில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தாலுகா செயலாளர் அஜித்குமார் தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன், சிஜடியு மாவட்ட துணை செயலாளர் கே.ரவி, தாலுகா பொருளாளர் பி.கௌரிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.