சென்னை, ஏப்.23- ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சி யில் உள்ள 407 அம்மா உணவ கங்களிலும் இலவச மாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணை யர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோ ருக்கு 3 வேளையும் இலவச உணவு தர ஆணை யர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் இடம், பெயர், தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு இலவச உணவு தர உத்தரவிட்டுள்ளார்.