tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர்களுக்கு 6 மாதத்திற்கு ரூபாய் 7500 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர்களுக்கு 6 மாதத்திற்கு ரூபாய் 7500 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வடசென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.