இராமநாதபும், ஜூலை 5- பெட்ரோல் டீசல் விலை உயர் வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சிக்கலில் தாலுகா தலைவர் ஜெயக்குமார், கீழக்கரை இந்து பஜாரில் தாலுகா செயலாளர் செல்வவிநாயகம் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தட்சிணா மூர்த்தி கலந்துகொண்டார். போராட் டத்தில் பங்கேற்றவர்கள் மின் கட்ட ணக் கொள்ளையைக் கண்டித்தும் நுண் நிதி கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், பிரண்ட்ஸ் ஆப் போலீஸை கலைக்கவும் வலி யுறுத்தினர்.