அரியலூர், ஜூன் 21- தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) கிளை ஆண்டு பேரவை அரியலூரில் நடைபெற்றது. முருகன், கரு ணாநிதி, மண்டல பொது செயலாளர் ப. துரைசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டனர். புதிய தலைவராக முருகன், செயலாளராக ஜெகநாதன், பொருளாளர் கஸ்பார், துணை தலைவர் ஜோதிவேல், துணை செயலாளர் ராமதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.