அரியலூர், ஆக.3- தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு, நெடுஞ் சாலை த்துறையின் அரியலூர் கட்டு மானம் மற்றும் பராம ரிப்பு கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் ஜெய ங்கொண்டம் உட்கோ ட்டத்தில் உள்ள நெடு ஞ்சாலை துறைக்கு உட்பட்ட காரைக்குறிச்சி, சிந்தாமணி, சுத்தமல்லி, வெண்மான்கொண்டான் கிராமங்களில் உள்ள பால ங்களை ஆய்வு செய்தார். பாலங்கள் அடியில் தண்ணீர் ஓடுவதற்கு எவ்வித இடையூறும் இன்றி சீரமைத்து சுத்தமாக இருக்க வேண்டும். தண்ணீ ரை சேமிக்க வேண்டும். ஓடை களில் இருந்து பாலத்தின் வழி யாக செல்லும் தண்ணீரை விரயம் செய்யாமல் சேமி ப்பதற்கு தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார்.