tamilnadu

img

மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

அரியலூர் அருகே கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய் மஞ்சுளா, கார்த்திகேயன், மனைவி லட்சுமிபிரியா, இளையமகள் யாஷினி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;