திருவில்லிபுத்தூர்,மே 30- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் அகில இந்திய இன்சூரன்ஸ் முகவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவப்பிர காசம் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முனிச்சந்திரன், ராஜா, லிகாய் சங்க முகவர்கள் சீனி வாசகன், தர்மராஜ், இளங் கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத் தில் அணைத்து முகவர்க ளுக்கும் கொரோனா நிதி உதவி வழங்கவேண்டும். எல்ஐசி முகவர்களுக்கு பாது காப்பு உபகரணங்கள் வழங்கவேண்டுமென வலி யுறுத்தப்பட்டது.