மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், மாநிலக்குழு அலுவலக செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய தோழர் ஆர்.ஜவஹரின் இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து கட்சித் தலைவர்கள் மரியாதை. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே பி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.