தஞ்சாவூர் ஆக.2- தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு தஞ்சையில் ஆகஸ்ட் 15, 16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு ஒன்றி யங்களில் இருந்து நிதி வசூலித்து மாநா ட்டிற்காக வழங்கப்பட்டது. பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் செங்கிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிபிஎம் மத்தியக் குழு உறு ப்பினர் பி.சம்பத், மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் நிர்வா கிகள் வரவேற்புக் குழுத் தலைவர் வை த்தியநாதசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலாளர் அறி வழகன், ஒன்றியத் தலைவர் தங்கமணி, இ.எம்.முகமது சுல்தான், ராஜ கோபால், மருதமுத்து, வியாகுல தாஸ், சோலை ரமேஷ், தமிழரசன், மலர்கொடி, விஜயகுமார், சித்திர வேல், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பி னர் எம்.ஜி சரவணன் கலந்து கொண்ட னர். பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில் திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் வெ.ஜீவகுமார், ஒன்றியச் செயலா ளர் கே.காந்தி, நிர்வாகிகள் சந்திரா, முருகேசன், சிவசாமி, கலைச்செல்வி, கரிகாலன், ஆயிராசு, தாமரை ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாபநாசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றிய செயலாளர் பி.எம்.காதர் உசேன், நிர்வா கிகள் ஏ.எம்.ஷேக் அலாவுதீன், பி.கே.ஆர். இளங்கோவன், வி.உமாபதி, முரு கேசன், பி.சீனிவாசன், சி.கணேசன், நகர செயலாளர் வி.முரளிதரன் கலந்து கொண்டனர். திருவையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்ட செயலாளர் கோ. நீலமேகம், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எம்.பழனி ஐயா, எம்.ராம், ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா, விதொச மாவட்டக் குழு உறுப்பினர் கே.மதிய ழகன், விதொச ஒன்றியச் செயலாளர் ஆர்.பிரதீப் ராஜ்குமார் கலந்து கொண்ட னர்.