குடவாசல், ஆக.16- சுதந்திர தின விழாவை முன்னிட்டு குடவா சல் மகாதேவகுருஜி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் குடவாசல் பேரூராட்சி பணிபுரி யும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பாதுகாவலர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதி ப்புள்ள அரிசி உள்ளிட்ட மளிகைப் பொரு ள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை தாளா ளர் எம்.டி.பாணி தலைமையில் குடவாசல் வர்த்தகர் நல சங்க தலைவர் எம்.ராஜேந்தி ரன் தேசிய கொடிய ஏற்றி வைத்து துப்புர வுப் பணியாளர்கள் 50 பேருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் செந்தில், தலைமை ஆசிரியர் மீனாட்சி மற்றும் உட ற்பயிற்சி ஆசிரியர்கள் சிவக்குமார், சற்குணம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.