அவிநாசி, ஜூன் 14- அவிநாசி அருகே அ.குரும்பபாளையத் தில் கழிவுநீர் கால்வாயில் விழந்த பசுமாடு உயிரோடு மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், வேட்டுவபாளை யம் ஊராட்சி, அ.குரும்பபாளையச்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்த மான பசு மாடுகள் அருகே உள்ள கிரீன் லேண்ட் பகுதியில் மேய்ந்து கொண்டிருந் தது. அப்போது திடீரென ஒரு பசுமாடு அப்ப குதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து மீள முடியமால் தத்தளித்தது. இதை யடுத்து அப்பகுதி மக்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் சாக்கடையின் இருபுறமும் குழி பறித்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாட்டை உயிருடன் மீட்டனர்.