tamilnadu

img

தோழர் ஏ.நல்லசிவன் நினைவேந்தல்

திருநெல்வேலி:
சிபிஎம் மூத்த தலைவர் மறைந்த தோழர் ஏ.நல்லசிவன் நினைவு தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிபிஎம்மாநில குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன்,எ ம்.சுடலைராஜ், துரை, ஸ்ரீராம், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், ஜோதி ஆகியோர் தோழர் நல்லசிவன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.