tamilnadu

img

சிஐடியு முறைசாரா தொழிலாளர் அலுவலகத்தில் புதிய கணினி இணையதள சேவை திறப்பு

கோவில்பட்டியில் சிஐடியு முறைசாரா தொழிலாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பதிவுக்கான புதிய கணினி இணையதள சேவை திறக்கப்பட்டது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ரசல் துவங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்  தெய்வேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் முருகன், இராமசுப்பு, ரவீந்திரன், சீனிவாசன் உட்பட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.