தென்காசி,ஆக. 5- தென்காசி மாவட்டம் கொடி குறிச்சி கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் கொரோ னா வைரஸால் வேலையிழந்து வருமானம் இல்லாத 28 குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் கழு உறுப்பினர் தி.கணபதி, வி.தொ.ச நிர்வாகிகள் குத்தா லிங்கம்,வேல் முருகன், முரு கையா, புஸ்பா, தலைவர் வடிவு, செயலாளர் முத்துலட்சுமி, பேச்சி யம்மாள் கலந்து கொண்டனர் மேற்படி உதவியை பேரா சிரியை சங்கரி செய்திருந்தார்.