“நாங்கள் விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக, நாட்டிற் காக மற்றும் மனிதகுல நன்மைக்காக போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எனவே, நாட்டைவிற்றுக் கொண்டிருப்பவர்களை அதிகாரத்தில் இருந்து நீக் கும்வரை தொடர்ந்து போராடுவோம்” என்று சஸ்பெண்ட் எம்.பி.க்களில் ஒரு வரான தோலா சென் கூறியுள்ளார்.