tamilnadu

img

அப்துல் கலாமே கொடுத்திருக்கிறார்...

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே, சுயவிவரப் படிவம் கொடுத்துத்தான் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்தார்...எனவே, பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் சுய-விவரபடிவத்தை பூர்த்தி செய்த பிறகே திருப்பதியில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஆந்திர மாநில பாஜக தலை வர் சோமு வீரராஜு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.