நாகப்பட்டினம்,அக்டோபர்.27- நாகப்பட்டினத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகு மற்றும் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.