கழிவுநீரால் மாசுபடும் நிலத்தடி நீர் நமது நிருபர் ஜூலை 30, 2020 7/30/2020 12:00:00 AM மதுரை மாநகராட்சி 38 ஆவது வார்டு செனாய் நகர் 4வது தெரு பகுதியில் உள்ள வீடுகளில் நிலத்தடி நீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? Tags கழிவுநீரால் மாசுபடும் நிலத்தடி நீர்