கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் போலி என்சிசி முகாம் நடத்தி 13 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விரிவான விளக்கம் அளிக்க காவல்துறைக்குத் தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ்
இந்த வழக்கில் நேர்மையாக மற்றும் விரைவான விசாரணை நடத்த வேண்டுமெனத் தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்