நாகர்கோவில், மே.28- இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, பள்ளம் துறை ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்தும், கொரோனா காலத்தில் நூறு நாள் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பள்ளம் துறை ஊராட்சி அலுவலகம் முன்பு வியாழனன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.