tamilnadu

img

கட்டுமானம் தொழிலாளர்களுக்கு உணவு பொருள் வழங்கும் பணி

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள கட்டுமானம் - ஆட்டோ நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்க ளுக்கு கடந்த மாதம் 26ந்தேதி 1000 ரூபாய் நிவாரணம், இலவச உணவு பொருள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆயிரம் ரூபாய் இதுவரை வழங்காத நிலையில், சென்னை மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கும் பணியை மட்டும் புதனன்று (ஏப்.15) ஆயிரம்விளக்கு பகுதி புஷ்பாநகர் ரேசன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, தொடங்கி வைத்தார், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.