tamilnadu

img

மேட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக. 24- மேட்டார் வாகன சட்ட திருத்தத்தைக் கண்டித்து சாலை பேக்குவரத்து சங்கம், தமிழ்நாடு மேட்டார் வாகன தெழில் பாது காப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சார்பில், ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மத்திய பாஜக அரசு கெண்டு வரும் 99 வகையான மேட்டார் வாகன சட்டத்திருத் தத்தால், கார்பரேட் நிறுவனங்கள் வளம் பெறும். சாதாரணமாக வாகனம் வைத்துள் ளவர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். ஆட்டே, டாக்ஸிகளுக்கு எப்.சி., பார்க்க  ரூ.625 லிருந்து 10 ஆயிரம் ரூபாயாக வும், கனரக வாகனங்களுக்கு, 1,200 ரூபா யில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாகவும் உயரும். வாகன பெயர் மாற்றத்துக்கு,  100 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக வும், வாகனங்களுக்கு ஏற்ப அதன் வாழ்வு காலம் 10, 15 ஆண்டு என நிர்ணயித்து அதன்பின் அவற்றை பயன்படுத்தக் கூடாது. மேலும், அரசு குறிப்பிடும் நிறுவனங் களில் மட்டுமே பழுது பார்த்தல் செய்தல், வாகன ஓட்டிகளின் சிறிய தவறுகளுக்கு சிறை தண்டனை பேன்ற பல்வேறு கடின மான வழிமுறைகளுக்கான சட்டம் கெண்டு வரப்பட்டுள்ளது. இவை சிறிய மேட்டார் வாகனம், அதற்கான உதிரி பாகன உற் பத்தியாளர்கள், பழுது நீக்குவேர் என பல லட்சம் பேரை பாதிக்கும். சிறு தெழில்க ளையும், தெழிலாளர்களையும் தெழில் இழக்க செய்யும் என வலியுறுத்தி சனியன்று சாலை பேக்குவரத்து சங்கம், தமிழ்நாடு மேட்டார் வாகன தெழில் பாதுகாப்பு கூட்ட மைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.கனகராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் என்.முருகையா, இரண்டு சக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கத்தின் மாநில  துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், உரிமைக்குரல் சங்கத்தின் நிர்வாகி பழனிசாமி, எஸ்டிடிசி தொழிற்சங்கத்தின்  நிர்வாகி பஜ்லுல் ரஹ்மான், ஆட்டோ  தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி எஸ்.ஷேக்தாவூத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.