tamilnadu

img

பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை  பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடந்த உண்ணாநிலை போராட்டம்

விருப்ப ஓய்வு திட்டத்தில் ஊழியர்களை கட்டாயப்படுத்தும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியத்தை உடனே வழங்கக் கோரியும்  பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை  பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடந்த உண்ணாநிலை போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், சுப்பிரமணியன், குமார், செல்வம் ஓய்வூதியர் சங்கத் தலைவர் சக்திவேல், செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் உரையாற்றினர்.