திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ச.விக்கிரமன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சிபிஎம் நிர்வாகிகள் பி.வெல்வன், சிவாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ச.விக்கிரமன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சிபிஎம் நிர்வாகிகள் பி.வெல்வன், சிவாஜி ஆகியோர் உடனிருந்தனர்.