கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள் பணியின்போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.