tamilnadu

img

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகள் பறிமுதல் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

  அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுப்பது குறித்து அறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஊழலுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் லஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.