விழுப்புரம், மே 25- விழுப்புரம் அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ஏ.வேலு படத் திறப்பு விழா ஒரத்தூர் அரசு பள்ளி வளாகத்தில் திமுக பிரதிநிதி க.சுதாகர் தலை மையில் திங்களன்று (மே 25) நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி கலந்து கொண்டு ஏ.வேலு வின் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தி னர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.கீதா, எஸ். முத்துகுமரன், ஒன்றியச் செய லாளர்கள் தண்டபாணி, கிருஷ்ணராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் கலிய மூர்த்தி திமுக முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், காவல்துறை உதவி ஆய்வா ளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.