14வது ஊதிய ஒப்பந்தத்தை துவக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்களான சிஐடியு, தொமுச, ஏஐடியூசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், ஆகிய சங்கங்களின் சார்பில் வேலூர் மண்டல அலுவலகம், கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகம், வேலூர் மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.