tamilnadu

img

ரூ.50 ஆயிரம் கோடி - தமிழகம் முழுவதும் ஏழைகளின் கழுத்தை நெரிக்கும் கந்துவட்டி மூலதனம்

l    தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் நுண்நிதி கந்துவட்டி நிறுவனங்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
l    மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் வசூலிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன.
l    அம்பானி, அதானி போன்றோருக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுக்கப்படுகிறது.
l அம்பானி, அதானிக்கு 24 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
l தமிழ்நாட்டில் 2023ல் 43 நுண்நிதி நிறுவனங்கள் 17,460 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளன.
l மேலும் 70 நிறுவனங்கள் 29,461 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளன.
l தமிழகத்தில் மொத்தம் சுமார் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் நுண்நிதி கடன் வழங்கப்பட்டுள்ளது.
l மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நுண்நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.
l ரிசர்வ் வங்கி நுண்நிதி கடன்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது.
l மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சுய உதவிக்
குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
l நிபந்தனைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
l மதுரையில் கடன் கட்ட முடியாமல் இரண்டு குடும்பங்கள் தற்கொலை செய்துகொண்டன.
l நாமக்கல் மாவட்டத்தில் பலர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
l நுண்நிதி நிறுவனங்கள் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
l கடன் வாங்கியவர்களை இழிவுப்படுத்தக் கூடாது.
l தோழர் வேலுச்சாமி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
l மக்களையும் மக்களுக்காக போராடு பவர்களையும் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.
l தமிழகம் முழுவதும் கந்துவட்டி, நுண்நிதி பிரச்சனை தீவிரமாக உள்ளது அரசு கவனிக்க வேண்டும்.