tamilnadu

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருப்பத்தூர் காவல்நிலையம் அருகில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டு புதுப்பேட்டை சாலையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் நினைவஞ்சலி கூட்டம் தாலுகா செயலாளர் எம். காசி தலைமையில் நடைபெற்றது. தாலுக்கா குழு உறுப்பினர்கள் ஜோதி, காமராஜ், கேசவன், வீரபத்திரன்,  சிபிஐ முல்லை ஆகியோர் உரையாற்றினர்.  முடிவில் ரவி நன்றி கூறினார்