tamilnadu

img

அரியலூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

அரியலூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

அரியலூர், ஜூலை 22-  அரியலூர் நகரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கடந்த திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளரும், மாநிலக்குழு உறுப்பினருமான ஐ.வி. நாகராஜன் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி மற்றும் மூத்த நிர்வாகி சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் தீவிர சந்தா சேகரிப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை கிராமப்புறங்கள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக செயல்படுத்தி, அனைத்து கட்சி கிளைகளுக்கும் தீக்கதிர் நாளிதழ் சென்றடைவதற்கான பங்கினை ஆற்றிட வேண்டும் என்று ஐ.வி நாகராஜன் தெரிவித்தார்.