இந்திய அரசிற்கு தலைமை தாங்குகிற பெருமுதலாளி வர்க்கம், தனது நலனில் இருந்து ஒருங்கிணைந்த பெரிய சந்தையையே விரும்புகிறது. அந்த விரிந்த சந்தைக்கு தடைகள் ஏதும் இருக்கக் கூடாது என்று கருதுகிறது. எனவேதான் அவர்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பை விரும்புகிறார்கள்.
- பிரகாஷ் காரத் -